கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாய மக்களின் குழந்தைகளின் , வருங்கால வாழ்வு நன்றாக அமையவும்,அவர்களின் குடும்பம் தழைத்தோங்கவும், 2020ம் ஆண்டு இத்திருமணதகவல் சேவையானது தொடங்கப்பட்டது.இச்சேவையமைப்பானது அருகுபோல்தழைத்து,மிகவும் சிறப்பாக செயல்பட்டு கொங்கு இல்லத்திருமணங்கள் நடக்க உதவிபுரிந்துள்ளது.
இங்கு ஆண் ,பெண் இருபாலருக்கும் தனித்தனியாக
மேலும் ஆண், பெண் டாக்டர் ஜாதகங்களும் தனியாக பராமரிக்க கப்படுகின்றன. வாரந்தோறும்,
காலை 10 மணி முதல் பகல் 2.00 மணி வரை சேவையானது நடைபெறுகிறது.
இது முற்றிலும் சேவையாகும்.
நமது கொங்கு வேளாளகவுண்டர் குழந்தைகளின் திருமணம் சிறப்பாக நடக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் மட்டுமே கொண்டு செயல்படுகிறது.
வளர்க கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாயம்.🙏
உங்களின் திருமணச் சுயவிவரத்தைப் பதிவுசெய்யவும்
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்
உங்களுக்கு பொருந்தும் ஜாதகம் கொங்கு வேளாளர் மேட்ரிமோனி ஆப்ஸ் எடுத்து கொடுக்கும்!
உரையாடலைத் தொடங்க பிரீமியம் உறுப்பினராகுங்கள்
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Non blandit massa enim nec. Nulla posuere sollicitudin aliquam ultrices sagittis orci a scelerisque. Laoreet non curabitur gravida arcu. Scelerisque in dictum non consectetur a. Sollicitudin aliquam ultrices sagittis orci a scelerisque.
STAY CONNECTED WITH
6, V.O.C Nagar South, 1st Street, Kumar Nagar Extension, Tiruppur - 641603. Mobile: 99524 55505